புத்தக திருவிழாவில் பரவசமாக சாமியாடிய மாணவிகள்..!

51பார்த்தது
மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கிய புத்தகத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அப்போது பக்தி பாடல்கள் ஒலிக்கப்பட்ட போது பள்ளி மாணவிகள் சாமியாடத் தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பல்வேறு தரப்பினர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். புத்தகத் திருவிழாவில் கருப்பசாமி பாடல் பாடிய போது மாணவிகள் திடீரென ஆடியதால், பெற்றோர்களும் பிற கல்வியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

நன்றி: News18 Tamil Nadu

தொடர்புடைய செய்தி