ஓநாய் தாக்குதல்: 5 பேர் காயம்

82பார்த்தது
ஓநாய் தாக்குதல்: 5 பேர் காயம்
மத்தியப்பிரதேசத்தின் கந்த்வா அருகே மல்கான் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஓநாய் தாக்குதலில் காயமடைந்தனர். கல்வா தெஹ்சில் என்ற பழங்குடியினர் பகுதியில் நேற்று அதிகாலை தாக்குதல் நடந்தது. குடும்பத்தினின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓநாய்களை விரட்டினர். காயமடைந்த அனைவரும் கந்த்வா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீபத்தில் உ.பி.,யில் ஓநாய் கடித்து 9 பேர் உயிரிழந்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி