பதிவுத்துறை அலுவலகம் மூடப்படுவது தவறான செய்தி!

69பார்த்தது
அன்னூர் பகுதியில் உள்ள பத்திர பதிவுத்துறை அலுவலகம் மூடப்படுகிறது என்று பொதுமக்கள் இடம் பரவிய செய்தி தவறானது என்று துணைப்பதிவாளர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். பத்திரபதிவு அலுவலகம் எப்பொழுதும் போல வேலை செய்யும் என்றும் பொதுமக்கள் தங்களுடைய பத்திரப்பதிவு தொடர்பான வேலைகளை அன்றாடம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி