சீதாராம் யெச்சூரி வீட்டிற்கு சென்று முதலமைச்சர் அஞ்சலி

77பார்த்தது
சீதாராம் யெச்சூரி வீட்டிற்கு சென்று முதலமைச்சர் அஞ்சலி
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த மறைந்த சீதாராம் யெச்சூரிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து யெச்சூரியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆறுதல் கூறினார். முதலமைச்சருடன் திமுக எம்.பிக்கள் கனிமொழி, டி.ஆர் பாலு, திருச்சி சிவா ஆகியோரின் உடன் சென்றிருந்தனர்.

தொடர்புடைய செய்தி