சமூக நீதி காவலர் மோடி: எல். முருகன்

85பார்த்தது
சமூக நீதி காவலர் மோடி: எல். முருகன்
இந்தியாவில் உண்மையான சமூக நீதியை கடைபிடிப்பவர் பிரதமர் மோடி தான் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவராக உருவாக்கி, இந்திய அரசியலில் சமூக நீதியை மோடி நிலைநாட்டியதாக அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றால் மாநில அரசே நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி