ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தானது: கமல் ஹாசன்

64பார்த்தது
ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தானது, இது இந்தியாவுக்கு தேவையில்லை என்று தெரிவித்தார். ஒரே நேரத்தில் எல்லா டிராபிக் லைட்டையும் எரிய விட்டால் எப்படி இருக்கும்? அப்படி தான் என்றும் அவர் கூறனார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி