மைசூர் அரண்மனையில் சண்டையிட்டு கொண்ட யானைகள் (வீடியோ)

67பார்த்தது
கர்நாடகாவில் உள்ள மைசூர் அரண்மனையில் 2 யானைகள் சண்டையிட்டு கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தசரா பண்டிகையோட்டி மைசூர் அரண்மனைக்கு தனஞ்சயா, கஞ்சன் என்ற 2 யானைகள் கொண்டு வரப்பட்டன. நேற்று (செப்.20) இரவு தனஞ்சயா என்ற யானை திடீரென கன்ஜன் யானையுடன் சண்டையிட தொடங்கியது. அதன்பின் 2 யானைகளும் சாலைக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி