புதிய விமானப்படை தளபதியாக அமர் ப்ரீத் சிங் நியமனம்

75பார்த்தது
புதிய விமானப்படை தளபதியாக அமர் ப்ரீத் சிங் நியமனம்
விமானப்படையின் அடுத்த தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். விமானப்படை தளபதியாக உள்ள வி.ஆர்.சௌத்ரி செப்.30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில், தற்போது இந்திய விமானப்படையின் (IAF) துணைத் தலைவராக உள்ள அமர் ப்ரீத் சிங் பதவி ஏற்க இருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று (செப்.21) வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 21, 1984-ல் IAF இன் போர் ஸ்ட்ரீமில் அவர் நியமிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி