இனி என் மறுப்பக்கத்தை பார்ப்பார்: திருச்சி சூர்யா

64பார்த்தது
இனி என் மறுப்பக்கத்தை பார்ப்பார்: திருச்சி சூர்யா
தனக்கு பாஜக வேண்டவே வேண்டாம் என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்துள்ளார். தன்னை இத்தனை நாள்கள் தம்பியாக பார்த்த அவர், இனி தம்பியின் மறுப்பக்கத்தை பார்ப்பார் என சூளுரைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி