ரேஷன் பொருள்கள் வழங்க மறுக்கக்கூடாது: அரசு

66பார்த்தது
ரேஷன் பொருள்கள் வழங்க மறுக்கக்கூடாது: அரசு
கார்டுதாரர்கள் வாங்கும் அளவிற்குமேல் விநியோக பட்டியல் தயார் செய்யக்கூடாது என ரேஷன் ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இச்செயல், போலி பட்டியல் என்ற வகையில் ஒழுங்கு நடவடிக்கையுடன், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வழிவகுக்கும் என எச்சரித்துள்ளது. விரல்ரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு தோல்வியடைந்தால், அதனைக் கூறி பொருள் வழங்க மறுக்கக்கூடாது, கையெழுத்து பெற்று பொருள்கள் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி