சிறையில் அடைக்கப்பட்டார் அஞ்சலை

75பார்த்தது
சிறையில் அடைக்கப்பட்டார் அஞ்சலை
BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்ததில், அவர் குற்றவாளிகளிடம் போனில் பேசியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அஞ்சலை தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

தொடர்புடைய செய்தி