இந்த தினம் முதல் மழைக்கு வாய்ப்பு..! மகிழ்ச்சி செய்தி.!

72பார்த்தது
இந்த தினம் முதல் மழைக்கு வாய்ப்பு..! மகிழ்ச்சி செய்தி.!
முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வரவேண்டிய ஈரக்காற்று, திசை மாறியதால் வெயில் தாக்கம் கடுமையாக உள்ளது. செப்டம்பர் 22-ல் வங்கக்கடலில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாகி, அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வின் போது மேற்கிலிருந்து தமிழகம் நோக்கி இந்த காற்று திரும்ப வாய்ப்புள்ளது. எனவே செப்டம்பர் 22-க்குப் பிறகு வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி