முன்னாள் முதல்வர் மீது வழக்குப் பதிவு

61பார்த்தது
முன்னாள் முதல்வர் மீது வழக்குப் பதிவு
மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா, முன்னாள் அமைச்சர் பூபேந்திர சிங் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி விவேக் தன்கா தாக்கல் செய்த அவதூறு மனு மீதான விசாரணையின் ஒரு பகுதியாக நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக உரிய ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி