‘காங்கிரஸிற்கு மூலதனமே பொய்தான்’ - மோடி விமர்சனம்

80பார்த்தது
‘காங்கிரஸிற்கு மூலதனமே பொய்தான்’ - மோடி விமர்சனம்
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதனால், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று (மே 19) ஜார்க்கண்டில் பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி