பேருந்து கவிழ்ந்து விபத்து - 20 பேர் காயம்

72பார்த்தது
மத்தியப் பிரதேச மாநிலம் புல்சாகர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கோர விபத்து நடந்துள்ளது. திருமண நிகழ்ச்சிக்காக பேருந்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும், 20 பேர் காயமடைந்தனர். இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி