ஓவர்டேக் செய்த பேருந்து.. பீதியில் கார் ஓட்டுநர் (சிசிடிவி)

74பார்த்தது
தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று திருவிலஞ்சி என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அதனை முந்திசெல்வதற்காக தனியார் பேருந்து முயன்றது. அப்போது, இந்த இரண்டு பேருந்துகளையும் ஒரே நேரத்தில் முந்தி செல்ல மற்றொரு தனியார் பேருந்து அதிவேகமாக சென்றது. மூன்று பேருந்துகளும் சாலையில் வந்ததால் எதிர்திசையில் வந்த கார் ஓட்டுநர் செய்வதறியாமல் உடனடியாக பிரேக் அடித்தார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி