நாட்டின் முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

69பார்த்தது
நாட்டின் முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா விமான நிலையம் உட்பட நாட்டின் நான்கு விமான நிலையங்களில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதைனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த விமான நிலையங்கைள முழுமையாக சோதனை செய்தனர். பின்னர் இந்த இந்த மெயில் ஃபேக் என்றும், எந்த குண்டு இல்லை என்றும் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி