வேங்கைவயல் வழக்கு - 2 வாரம் அவகாசம்

69பார்த்தது
வேங்கைவயல் வழக்கு - 2 வாரம் அவகாசம்
வேங்கைவயல் விவகாரத்தில் 2 வாரங்களில் தீர்க்கமான முடிவை எட்ட தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அமர்வு அவகாசம் அளித்துள்ளது. மேலும், வேங்கைவயல் வழக்கில் 2 ஆண்டுகளாகியும் ஒருவரை கூட கைது செய்ய முடியாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது. இதையடுத்து, புலன் விசாரணை முன்னேற்ற நிலையில் உள்ளது. ஆதாரங்கள் கிடைத்ததும் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பு விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி