ஹீலியம் காற்று பலூன் மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு (வீடியோ)

83பார்த்தது
மத்திய தேர்தல் ஆணையம் புதுமையான முறையில் வாக்களிப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவையொட்டி, கர்நாடக மாநிலம் பெலகானியில் தேர்தல் ஆணையம், நகர மக்களுக்கு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன் எப்போதும் இல்லாத வகையில் ஹீலியம் காற்று பலூனை பறக்கவிட்டு வருகிறது. அனைவரும் வெளியில் வந்து தங்களது பொன்னான வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. மே 7-ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள 94 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி