பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்: விஜய பாஸ்கர் கடும் கண்டனம்.!

562பார்த்தது
பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்: விஜய பாஸ்கர் கடும் கண்டனம்.!
அருப்புக்கோட்டையில் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். "பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் டிஎஸ்பி-யை தாக்குகிற அளவுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? இந்த விடியா அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் தொடர்ச்சியாக காவலர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி இருக்கிறது. உடனடியாக சம்பந்தபட்டவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி