அத்தி மரத்திலான முருகனை தரிசிக்க ஏற்பாடு

76பார்த்தது
அத்தி மரத்திலான முருகனை தரிசிக்க ஏற்பாடு
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மூலவர் பாலாலயம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனால் ஏப்ரல் 7 முதல் ஜூலை 14 வரை கும்பாபிஷேக பணிகள் நடைபெறு உள்ளது. மூலவரை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் தற்போது அத்திமரத்திலான முருகன், தெய்வானை, நாரதர் மற்றும் பரங்கிரி நாதர் பிரியாவிடை, விநாயகர்? துர்க்கை உள்ளிட்ட மூலவர்களை சண்முகர் சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி