ஆம்ஸ்ட்ராங் கொலை: ரவுடி சீசிங் ராஜா தப்பி ஓடியதாக தகவல்

55பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை: ரவுடி சீசிங் ராஜா தப்பி ஓடியதாக தகவல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் உள்ள தனது இரண்டாவது மனைவியின் வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அவரை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது, சீசிங் ராஜா போலீஸிடம் இருந்து காரில் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது காரின் பதிவெண்ணை வைத்து சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் மும்முரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி