ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் இருவர் கைது

58பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் இருவர் கைது
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பெண் வழக்கறிஞர் மலர்க்கொடி மற்றும் ஹரிஹரன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன் கைது செய்யப்பட்ட திமுக வழக்கறிஞர் அருளுடன் தற்போது கைதாகியுள்ள வழக்கறிஞர் மலர்க்கொடி தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி