பெட்ரோல் பங்க் பெண் ஊழியருடன் தகராறு.. சிசிடிவி

63பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் ஆத்துப்பாலம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. அந்த பங்கில் பணிபுரியும் பெண் ஊழியருடன் வாடிக்கையாளரின் மகன் ஒருவர் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் இதனையறிந்த அந்த பெண் ஊழியரின் உறவினர்கள், தகராறில் ஈடுபட்ட நபரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, தகராறுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி