28 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிப்பு!

80பார்த்தது
28 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிப்பு!
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர்
திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தென்காசி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று (அக் 05) அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி