அம்மன் கோயிலில் அன்னதானம் - தொடங்கிவைத்த முதல்வர்

580பார்த்தது
அம்மன் கோயிலில் அன்னதானம் - தொடங்கிவைத்த முதல்வர்
தமிழகத்தில் 3 முக்கிய அம்மன் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். பெரியம்பாளையம் பவானியம்மன், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, ஆனைமலை மாசாணியம்மன் ஆகிய கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் முதல்வர்.

தொடர்புடைய செய்தி