இத்தாலியில் பலியான இந்திய விவசாயி.. பதறவைக்கும் சம்பவம்

57பார்த்தது
இத்தாலியில் பலியான இந்திய விவசாயி.. பதறவைக்கும் சம்பவம்
இத்தாலியில் இந்திய விவசாயத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சத்னம் சிங் (31), அக்ரோ பாண்டினோ கிராமப் பகுதியில் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, ​​அவரது கையில் கட்டிங் மிஷின் பட்டு, கை துண்டானது. இந்த நிலையில், ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி