கைதியை ஆசனவாயில் பைப்பை வைத்து தாக்கியதாக புகார்

67பார்த்தது
சென்னை ஆர்.கே நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களான மோகன் மற்றும் யுவராஜ் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் மோகன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மோகனை போலீசார் ஆசனவாயில் பைப்பை வைத்து தாக்கியதாகவும், சிறுநீரை குடிக்க வைத்ததாகவும் அவர் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: NewsTamil24x7

தொடர்புடைய செய்தி