அனைவரும் தேர்ச்சி.. அதிரடி அறிவிப்பு!

31877பார்த்தது
அனைவரும் தேர்ச்சி.. அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி என அம்மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரி மாநிலத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் காலத்தில் மட்டுமே அனைவரும் பாஸ் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி