4ஆம் தேதிக்கு பிறகு அதிமுக காலி

71பார்த்தது
ஏப்ரல் 4ஆம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செங்கோட்டையன் தலைமை அல்லது வேலுமணி தலைமையில் செல்லலாம். செங்கோட்டையன் தலைமையில் அதிமுக வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட கூறியிருக்கிறார். அது குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வந்திருக்கின்றன என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். எனவே அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனை நாங்கள் செய்யமாட்டோம், ஆனால் பாரதிய ஜனதா கட்சி செய்யும் என அவர் கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி