மெரினா கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 10 பேர் மயக்கம்

82பார்த்தது
சென்னை மெரினா கடற்கரையில் நடந்து வரும் விமான சாகச நிகழ்ச்சியை காண வருகை தந்துள்ளவர்களில் 10 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்துள்ளனர். குழந்தைகள், பெரியவர்கள் சுமார் 10 பேர் மயக்கமடைந்த நிலையில், ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானப்படையில் 92வது ஆண்டு விழாவையொட்டி, கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதில், பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டுள்ளனர்.

நன்றி: பாலிமர் செய்திகள்

தொடர்புடைய செய்தி