நிறம் மாறும் அதிசய சிவலிங்கம்

1901பார்த்தது
நிறம் மாறும் அதிசய சிவலிங்கம்
இந்தியாவின் கோவில்களில் சில மர்மங்கள் உள்ளன. ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள 'அச்சலேஷ்வர் மகாதேவ்' கோவில் அப்படிப்பட்ட விசித்திரம் நடக்கிறது. இங்குள்ள சிவலிங்கம் ஒரு நாளைக்கு மூன்று முறை நிறம் மாறுகிறது. காலையில் சிவப்பாகவும், மதியம் கருஞ்சிவப்பாகவும், மாலையில் நீல நிறமாகவும் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறது. பலரும் ஆய்வு செய்தாலும் இன்று வரை மர்மமாகவே உள்ளது. குறிப்பாக மாசி மாதம் மற்றும் சிவராத்திரியின் போது கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.