கர்நாடகாவில் சூறையாடப்பட்ட வாக்குச்சாவடி

69பார்த்தது
கர்நாடகாவில் சூறையாடப்பட்ட வாக்குச்சாவடி
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் தொகுதியில் வாக்குச்சாவடி சூறையாடப்பட்ட காட்சிகல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தெக்கனே மென்டரே, துளசிகரே, படசலனத்தை கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனப் புகார் எழுந்தது. இதனையடுத்து வாக்களிக்க முன்வந்தவர்களுடன் மற்றொரு தரப்பு மோதலில் ஈடுபட்டபோது வாக்குச்சாவடி சூறையாடப்பட்டது. கர்நாடகாவில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

தொடர்புடைய செய்தி