வன அதிகாரியை கொடூரமாக தாக்கிய சிறுத்தை

60918பார்த்தது
மத்திய காஷ்மீரின் கந்தர்ப்பால் மாவ மாவட்டத்தில் சிறுத்தையபிடிக்க முயன்ற வன அதிகாரியை சிறுத்தை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. கந்தர்பால் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்கும் பணியில் வன அதிகாரிகள் தீவிரமாக ஈடுுபட்டிருந்தனர். அப்போது அதிகாரி ஒருவர் சிறுத்தையை தடி கொண்டு தாக்கவே, கோபம் அடைந்த சிறுத்தை அவர் மீது பாய்ந்து கடுமையாக தாக்கியது. அதிகாரிகளின் நீண்ட முயற்சிக்குப் பின்னர் சிறுத்தை பிடிபட்டது. சிறுத்தை தாக்கியதில் பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி