“மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” - ராமதாஸ் அறிவிப்பு

64பார்த்தது
“மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” - ராமதாஸ் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “10.5 விழுக்காடு வன்னியர் உள் ஒதுக்கீட்டிற்காக தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவில் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “7 நாட்கள் நடந்த சாலை மறியலை விட இது மிகப்பெரிய போராட்டமாக இருக்கும். தாங்கள் யாரால் வஞ்சிக்கப்பட்டோம் என்பதை அறிந்த இளைஞர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி