மெரினாவில் போதையில் மிதந்த இளம்பெண்

52பார்த்தது
மெரினாவில் போதையில் மிதந்த இளம்பெண்
சென்னை மெரினா கடற்கரையில் கோடை விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால், போலீசார் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று (மே 18) போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இளம்பெண் ஒருவர் இளைஞர்களுடன் சேர்ந்து மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அங்கிருந்த இளம்பெண் மற்றும் இளைஞர்களிடம் சென்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி