தம்பியுடன் நடந்து சென்ற 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்

84பார்த்தது
தம்பியுடன் நடந்து சென்ற 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்
அசாம் மாநிலத்தின் நாகோன் நகரை சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று (செ.19) தனது தம்பியுடன் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது சிறுமிக்கு நன்கு அறிமுகமான இஷ்ராபில் ஹுசைன் மற்றும் ஃபுசைல் அகமது என்ற 2 பேர் அவரை இழுத்து சென்று பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினர். பின்னர் தம்பியுடன் வீட்டிற்கு திரும்பிய சிறுமி, தாயுடன் சென்று போலீஸ் புகாரளித்தார். புகாரின் பேரில் குற்றவாளிகளை போலீசார் தேடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி