5 வயது உறவுக்கார சிறுமியை சீரழித்த 15 வயது சிறுவன்

16857பார்த்தது
5 வயது உறவுக்கார சிறுமியை சீரழித்த 15 வயது சிறுவன்
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த 15 வயது சிறுவன் தனது 5 வயதான உறவுக்கார சிறுமியை கடந்த 18ஆம் தேதி விளையாட அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். மயக்கமடைந்த சிறுமியை பாட்டியிடம் விட்டு வெளியில் சென்றார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த சிறுமி நடந்த அனைத்தையும் பாட்டியிடம் கூற அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் அளித்த புகாரின் பேரில் சிறுவனை கைது செய்த போலீசார் பல பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி