ஏப்.6ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசுகிறார். இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியே சந்தித்து உரையாட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியே சந்தித்து பேச இருப்பதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.