ஒவ்வொரு நாளும் பட்டினியால் தவிக்கும் 73 கோடி மக்கள்

74பார்த்தது
ஒவ்வொரு நாளும் பட்டினியால் தவிக்கும் 73 கோடி மக்கள்
நடப்பு ஆண்டின் சர்வதேச பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகளவில் ஒவ்வொரு நாளும் சுமார் 73 கோடி பேருக்கு போதுமான அளவு உணவு கிடைக்காததால் பட்டினியை எதிர்கொள்வதாகவும், சுமார் 280 கோடி மக்களால் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள முடியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. சில ஆப்பிரிக்க நாடுகளில் பட்டினி குறியீடு அபாயகரமான அளவை தாண்டி சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி