பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது

590பார்த்தது
பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது
ஈரோடு: பெருந்துறை நெடுஞ்சாலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றபோது 4 பெண்கள் இருந்தனர். விசாரணையில் 4 பேரும் வேலை தேடி வந்தபோது, 2 பெண்கள் உள்பட 3 பேர் தங்களுக்கு வேலை தருவதாக கூறி, விபச்சாரம் செய்ய வற்புறுத்துவதாக தெரிவித்தனர். விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய ஷகிலா (40), லலிதா (38), சாஜன் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி