மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

53பார்த்தது
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் மாரிசெல்வம் (25). இவருக்கு 2022-ல் 17 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசை வார்த்தை கூறி மாரிசெல்வம், மாணவியை பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் மாரிசெல்வத்தை சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் அந்த மாணவிக்கு குழந்தை பிறந்து, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மாரிசெல்வத்துக்கு 20 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி