ரூ.14,000 கடனை திருப்பி கொடுக்காததால் 2 குழந்தைகள் கொலை (வீடியோ)

83பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே யோகித் (5), தர்ஷன் (4) ஆகிய 2 சிறுவர்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், ரூ.14,000 கடனை திருப்பி கொடுக்காததால் குழந்தைகளை வசந்தகுமார் கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மனைவியை பிரிந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்த வசந்தகுமார் தனது நண்பர் யுவராஜின் இரு குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி