2 சிறுவர்கள் கொலை - நரபலி முயற்சி?

85பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே யோகித் (5), தர்ஷன் (4) ஆகிய இரண்டு சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் வசந்தகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டட ஒப்பந்ததாரரான வசந்தகுமார், நேற்று (செப்.19) தனது நண்பர்களின் குழந்தைகளை கடைக்கு அழைத்துச் செல்வதாக கூறி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கோயில் அருகாமையில் சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதால் நரபலி முயற்சி நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது,

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி