140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்!

71பார்த்தது
140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்!
கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் 140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்
56 சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கூறியுள்ளார். மேலும் கவலைக்கிடமாக இருந்த 5 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது எனவும் உரிய மனநல ஆலோசனைக்கு பிறகே வீட்டுக்கு அனுப்புவோம் எனவும் அனைத்து வித பரிசோதனைகளும் மேற்கொள்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி