அரியணை யாருக்கு? LOKAL APP நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்

மக்களவை தேர்தலையொட்டி நமது LOKAL APP சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் திமுக 33 இடங்களை கைப்பற்றும் என்பது மக்களின் மனநிலையாக உள்ளது. அதிமுக 3 (ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி) இடங்களையும், பாஜக 3 (வேலூர், தர்மபுரி, நீலகிரி) இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கும் ஓ.பி.எஸ் பெற்றி பெற பெரும்பான்மையான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் வாக்கு சதவீதம் அதிகரித்த போதும் வெற்றி பெறாது என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

தொடர்புடைய செய்தி