தீட்சிதர்கள் குழந்தை திருமணம்.. நீதிமன்றம் உத்தரவு

79பார்த்தது
தீட்சிதர்கள் குழந்தை திருமணம்.. நீதிமன்றம் உத்தரவு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் குழந்தைத் திருமணங்கள் செய்வது குறித்து புகாரளித்தால், மாவட்ட சமூக நல அதிகாரி நடவடிக்கை எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிரந்தர கண்காணிப்புக்குழு எதற்கு? என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
கோயிலில் குழந்தை திருமணங்களை தடுக்க நிரந்தர கண்காணிப்புக்குழு அமைக்கக்கோரி வழக்கறிஞர் சரண்யா தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி