லாரிக்கு அடியில் சிக்கி உருக்குலைந்த முதியவர் - CCTV காட்சிகள்

28089பார்த்தது
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் பகுதியில் சமீபத்தில் ஒரு விபத்து நடந்தது. காயத்ரி கோவில் அருகே முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது லாரி ஒன்று வந்து நின்றது. அப்போது அவர் லாரியை கடக்க முயற்சித்த போது முதியவரை கவனிக்காமல் லாரியை ஓட்டுநர் இயக்கினார். இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி முதியவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் வல்லபநகரைச் சேர்ந்த விஜய் பிரதாப் பாஸ்கர் ராவ் (59) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி