இந்த பக்தர்கள் கூட்டத்தில் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் நோயாளி இல்லாமல் சைரன் ஒலித்தபடி ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்ததை கண்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆம்புலன்ஸ் நிறுத்தி கடுமையாக எச்சரித்து அனுப்பினார்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து