திருவண்ணாமலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

56பார்த்தது
திருவண்ணாமலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு அடுத்தபடியாக அதிகளவு பக்தர்கள் சித்திரை மாத பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி நேற்று இரவு முதல் பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர். இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை கிரிவலம் வந்த கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் 2: 30 மணி நேரமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி